பிரபா தேவி
எனது பகிர்வுகள்
ஜனவரி 06, 2022
ஹைக்கூ கவிதைகள
நீரும் , காற்றும் இருந்திருந்தால்
என்றோ விற்கப் பட்டிருப்பேன்
வானம் ........
வெட்டப்பட்ட கைகள்
வலியில் துடிக்கின்றன
வாயில்லா மரங்கள் ...........
விளம்பரம் , விமர்சனம் அன்றி
தன் வேலையைச் செய்கின்றது
இயற்கை ............
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)