ஜனவரி 06, 2022

ஹைக்கூ கவிதைகள



நீரும் , காற்றும் இருந்திருந்தால்

என்றோ விற்கப் பட்டிருப்பேன்

வானம் ........




வெட்டப்பட்ட கைகள்

வலியில் துடிக்கின்றன

வாயில்லா மரங்கள் ...........




விளம்பரம் , விமர்சனம் அன்றி

தன் வேலையைச் செய்கின்றது

இயற்கை ............