அக்டோபர் 25, 2010

துடிக்கின்ற மனசு


தண்ணீரை   விட்டு
வெளியே   வந்து
தரையில்   துடிக்கும்
மீனென   துடிக்கின்றேன் .............
நீ   அருகில்   இருந்தும்
சண்டை   போட்டு
நாம்   பேசாமல்
நாம்   பார்க்காமல்
விலகி   இருக்கும்
அந்த   சில   மணித்   துளிகளில் .............