பிரபா தேவி
எனது பகிர்வுகள்
நவம்பர் 20, 2014
வெள்ளைக் காகிதம்
உன் மனமென்னும்
டைரியில்
என் நினைவென்னும்
பக்கத்தை மட்டும்
அப்படியே
ஏதும் எழுதாமல்
விட்டு விடு .........
வண்ணக் கனவுகளால்
மட்டும்
வண்ணம் தீட்டி விடாதே ...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக