விரல் பட்டால் வாடி விடுவேன்
எட்டி நின்றே எனை ரசித்திடு
ரோஜா ......
ஓடும் வரை மதிப்புண்டு
ஓய்ந்து நின்றால் மதிப்பில்லை
கடிகாரத்திற்கும் , மனிதனுக்கும் .......
அழிக்கின்றாய் காடுகளை
தகர்க்கின்றாய் மலைகளை
உறிஞ்சுகின்றாய் நதிகளை
எரித்திடுவேன் என்பதால்
எனை மட்டும் தொட அஞ்சுகின்றாய்
சூரியன் ........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக