பிப்ரவரி 01, 2022

ஹைக்கூ கவிதைகள்

விரல்  பட்டால்  வாடி விடுவேன்

எட்டி  நின்றே  எனை  ரசித்திடு 

ரோஜா ......


ஓடும்  வரை  மதிப்புண்டு 

ஓய்ந்து  நின்றால்  மதிப்பில்லை 

கடிகாரத்திற்கும் , மனிதனுக்கும் .......


அழிக்கின்றாய்  காடுகளை 

தகர்க்கின்றாய்  மலைகளை 

உறிஞ்சுகின்றாய்  நதிகளை 

எரித்திடுவேன்  என்பதால் 

எனை  மட்டும்  தொட  அஞ்சுகின்றாய் 

சூரியன் ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக