மார்ச் 08, 2011

புன்னகைப் பூவே

அன்பே
நீ   புன்னகைப்பதால்
மலர்வது
உன்   முகம்   என்றாலும்
நானும்   புதிதாய்   மலர்கின்றேன்
தினமும்
உன்னைப்   பார்த்து   ரசிப்பதால் .............

என்னைச்    சித்திரவதை   செய்யும்
உன்   சிரிப்பை   மட்டும்
என்றுமே   நிறுத்தி   விடாதே
ஏனென்றால்
உன்   கண்ணீர்த்   துளி
என்னை   எரித்து   விடும்
நிச்சயமாக ................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக