அன்பே
நீ புன்னகைப்பதால்
மலர்வது
உன் முகம் என்றாலும்
நானும் புதிதாய் மலர்கின்றேன்
தினமும்
உன்னைப் பார்த்து ரசிப்பதால் .............
என்னைச் சித்திரவதை செய்யும்
உன் சிரிப்பை மட்டும்
என்றுமே நிறுத்தி விடாதே
ஏனென்றால்
உன் கண்ணீர்த் துளி
என்னை எரித்து விடும்
நிச்சயமாக ................
மலர்வது
உன் முகம் என்றாலும்
நானும் புதிதாய் மலர்கின்றேன்
தினமும்
உன்னைப் பார்த்து ரசிப்பதால் .............
என்னைச் சித்திரவதை செய்யும்
உன் சிரிப்பை மட்டும்
என்றுமே நிறுத்தி விடாதே
ஏனென்றால்
உன் கண்ணீர்த் துளி
என்னை எரித்து விடும்
நிச்சயமாக ................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக