மனம் எனும் காட்டிற்குள்
அலைந்து திரியும்
ஆயிரம் உணர்வுகளெனும் விலங்குகளை
அடக்க பிறந்தவன்
மனிதன் ........
உருவம் தந்த உடலை மட்டும் புதைத்து
புதைக்க முடியா நினைவுகளோடு
வாழச் செய்கின்றது
மரணம் ........
எனக்குள் வலிக்கும் என்று
எழுத மறுக்கின்றது உன் பெயரை
என் பேனா .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக