பிரபா தேவி
எனது பகிர்வுகள்
ஜூன் 24, 2022
ஹைக்கூ கவிதைகள்
விரிந்த உலகத்தை கையில் தேடி தேடியே
வீடெனும் உலகத்திற்குள் கை கோர்க்க விடுவதில்லை
கைபேசி .........
ஒருவர் தூங்க
பலரை தட்டி எழுப்பும் ஒலி
குறட்டை .......
உயிர்த் துடிப்போடு
கண்களை மூடி
இருண்ட உலகத்திற்குள்
தினம் அழைத்துச் செல்கின்றது
தூக்கம் .......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக