உச்சரிக்கும் போதே
உணரப்படும் வார்த்தை அது .......
வெறுப்பை வெல்லக்கூடிய
ஆயுதம் அது .......
குற்றம் , குறை மட்டுமே கண்டால்
மெல்ல , மெல்ல
விரிசல் விடத் தொடங்கும்
அன்பெனும் பாலத்தில் .........
நினைவுகளை
அழகாய் அலங்கரிக்கும்
அழியாத அன்பினை
அள்ளிக் கொடுத்தால் என்ன !......
Arumai
பதிலளிநீக்கு