ஜூன் 24, 2009

அன்பே எனக்காக

என்    கல்லறையில்   கூட
கண்ணீர்   விட்டு   விடாதே .........
தாங்காது   என்   இதயம் ................

உன்னைப்   பிரிந்த   மறு   நிமிடமே
மறு   ஜென்மம்   எடுப்பேன்
மீண்டும்   உனையே   சேர்வதற்கு ..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக