
உன்னை நினைத்தால்
கவிஞனாகி விடுகின்றேன் .............
உன்னை நினைத்துக்கொண்டே இருந்தால்
பைத்தியமாகி விடுகின்றேன் ............
உன்னை நினைக்க மறந்தால்
நிச்சயம்
துறவியாகி இருப்பேன்..........................
உன்னை நினைத்துக்கொண்டே இருந்தால்
பைத்தியமாகி விடுகின்றேன் ............
உன்னை நினைக்க மறந்தால்
நிச்சயம்
துறவியாகி இருப்பேன்..........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக