ஜூன் 22, 2009

உன் நினைவுப்பிடியில் சிக்கியதால்


உன்னை   நினைத்தால்
கவிஞனாகி   விடுகின்றேன் .............
உன்னை   நினைத்துக்கொண்டே   இருந்தால்
பைத்தியமாகி   விடுகின்றேன் ............
உன்னை   நினைக்க   மறந்தால்
நிச்சயம்
துறவியாகி   இருப்பேன்..........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக