ஜூன் 22, 2009

நீ தந்த கொலுசு

முத்துக்கள்   கூட   விழுந்து    விட்டன ..........
நடக்கும்   போதாவது
உன்   நினைவோசை
எனக்குள்
ஒலிக்காமல்   இருக்கட்டும்   என்பதற்காக ...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக